முக்கிய செய்திகள்

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தினையும் விட்டு வைக்காத தேரர்!

கோட்டை இராசதானி காலத்தில் யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோவில் சிங்கள இளவரசரான சபுமல் குமார என்பவரால் கட்டப்பட்டது என தொல்பொருள் மரபுரிமைகளை பாதுகாக்கும் ஜனாதிபதி செயலணியின் உறுப்பினர் எல்லாவெல மேதானந்த தேரர் தெரிவித்துள்ளார். இந்நிலையில், நல்லூர் ஆலயத்துக்கு நாங்கள் உரிமை கோரவில்லை என குறிப்பிட்டுள்ள அவர், இந்து மதத்திற்கும், பௌத்த மதத்திற்கும் இடையில் நெருங்கிய தொடர்பு இருப்பதாகவும் கூறியுள்ளார்.

கருத்து தெரிவிக்க