உள்நாட்டு செய்திகள்புதியவை

அர்ஜூண மகேந்திரன் உட்பட 9 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல்!

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூண மகேந்திரன் உட்பட 9 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ட்ரயல் அட் பார் (Trial-at-Bar) என்ற விசேட நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை சட்ட மா அதிபர் தாக்கல் செய்துள்ளார்.

மத்திய வங்கியில் இடம்பெற்ற பிணைமுறி மோசடி குறித்து மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூண மகேந்திரன் மீது குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க