பொன்மொழிகள்

சிந்தனைத்துளிகள் சில!

  • அதிகம் பேசாதவனை உலகம் அதிகம் விரும்புகிறது. அளந்து பேசுபவனையே அதிகம் மதிக்கிறது. அதிகம் செயல்படுபவனையே கைகூப்பித் தொழுகிறது!
  • நம்முடன் வாழ்வோரைப் புரிந்து கொள்வதற்கு நம்மை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்!
  • வாசிப்புப் பழக்கம் என்பது அருமையான ருசி, அழகான பசி; ஒரு முறை சுவைக்கப் பழகிவிட்டால் அது தொடர்ந்து வரும்!
  • பழமையைப் பற்றி ஒன்றுமே தெரியாமல் புதுமையைச் சிறப்பாக படைக்க முடியாது.

கருத்து தெரிவிக்க