உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்புதியவை

ரயில்வே பணிப்புறக்கணிப்பு ஒத்திவைப்பு

இன்று நள்ளிரவு முதல் மேற்கொள்ளப்படவிருந்த ரயில்வே பணிப்புறக்கணிப்பு நாளை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ரயில்வே தொழிற்சங்கங்கள் இதனை அறிவித்துள்ளன.

தமது பல்வேறு கோரிக்கைகள் தொடர்பில் நாளை நிதியமைச்சருடன் சந்திப்பு ஒன்றுக்கு ஏற்பாடாகியுள்ள நிலையிலேயே இன்று நள்ளிரவு முதல் மேற்கொள்ளப்படவிருந்த பணிப்புறக்கணிப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

கருத்து தெரிவிக்க