உள்நாட்டு செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

பருத்தித்துறை பிரதேச செயலக புதிய கட்டிட திறப்பு

வட மராட்சி வடக்கு பருத்தித்துறை பிரதேச செயலக புதிய கட்டிடத் திறப்பு விழா இன்று காலை 10.00 மணிக்கு நடைபெற்றது.

உள்ளக உள்நாட்டலுவல்கள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் வஜிர அபேவர்த்தனவினால் பிரதேச செயலக புதிய கட்டிடம் வைபவரீதியாக திறந்து வைக்கப்பட்டது.

நிகழ்வில் கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நா. வேதநாயகன் , முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் சயந்தன் மற்றும் உதவி அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர்கள் கலந்துகொண்டார்கள்.

கருத்து தெரிவிக்க