உள்நாட்டு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

பயங்கரவாத விசாரணைப் பிரிவில் ஹிஸ்புல்லா முன்னிலை!

பயங்கரவாத விசாரணைப் பிரிவுக்கு கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லா முன்னிலையாகியுள்ளார்.

தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் விசாரணைகள் தொடர்பில் அறிக்கை ஒன்றினை கையளிக்கவே அவர் முன்னிலையானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க