தரமற்ற இம்யூனோகுளோபுலின் தடுப்பூசிகளை இறக்குமதி செய்த குற்றச்சாட்டு தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக இன்று (ஏப்ரல் 09) முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளாரென தகவல்கள் வெளியாகியுள்ளன.
கெஹெலிய ரம்புக்வெல்ல குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலை
Related tags :
கருத்து தெரிவிக்க