ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகின்ற துபாய் சர்வதேச டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் நேற்று (பெப்ரவரி 20) பெண்கள் ஒற்றையர் பிரிவில் இகா ஸ்வியாடெக்கை எதிர்த்து மிரா ஆன்ட்ரீவா களமிறங்கியிருந்தார்.
இந்நிலையில் குறித்த போட்டியில் 6-3, 6-3 என்ற செட் கணக்கில் இகா ஸ்வியாடெக்கை வீழ்த்தி மிரா ஆன்ட்ரீவா அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
கருத்து தெரிவிக்க