புதியவைவெளிநாட்டு செய்திகள்

கருத்தடை மாத்திரைகளை பரிந்துரை இன்றி வழங்குபவர்களுக்கு சிறை தண்டனை!

அமெரிக்காவில் கருக்கலைப்பை தூண்டும் மாத்திரைகளால் கர்ப்பிணிகளுக்கு பல்வேறு உடல்நல கோளாறுகள் ஏற்பட்டுள்ளதனால் இந்த மாத்திரைகளுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

எனினும்,மருத்துவர்களின் பரிந்துரை கடிதம் இன்றி கருத்தடை மாத்திரைகளை வழங்குபவர்களுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க