இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்

போலி மருத்துவர்கள் கைது செய்ய நடவடிக்கை!

போலி சான்றிதழ்களை பயன்படுத்தி மருத்துவ நிலையங்களை நடத்தும் போலி வைத்தியர்களை கைது செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.

காவல்துறை தலைமையகத்தில் நேற்று(03.05) அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் மற்றும் காவல்துறை மா அதிபர் தேசப்பந்து தென்னகோன் ஆகியோருக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க