இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்

குற்றக் கும்பலைச்சேர்ந்த மேலும் 13 பேர் பொலிஸாரால் கைது!!

நேற்று(07.04) 20 விசேட பொலிஸ் குழுக்களினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போது, ​​ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்த மேலும் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் இவர்களுடன் பல்வேறு தொடர்புகளை வைத்திருந்த சந்தேக நபர்கள் 10 பேரும் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, கடந்த 19ஆம் திகதி முதல் நேற்று (07) வரையில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்களை சேர்ந்த 327 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கருத்து தெரிவிக்க