உள்நாட்டு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

கோட்டாபய வழக்கு தீர்ப்பு 6மணிக்கு

இரட்டை பிரஜாவுரிமை விடயத்தில் கோட்டாபய ராஜபக்சவின் ஜனாதிபதி வேட்பாளர் நிலையை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனுவின் தீர்ப்பு இன்று மாலை 6 மணிக்கு அளிக்கப்படவுள்ளது.

மேல்முறையீட்டு நீதிமன்றம் இதனை அறிவித்துள்ளது.

இந்த மனுவின் மீது இரண்டு தரப்பிலும் வாதங்கள் முன்வைக்கப்பட்ட நிலையிலேயே தீர்ப்பு இன்று மாலை வழங்கப்படவுள்ளது.

கருத்து தெரிவிக்க