உள்நாட்டு செய்திகள்முக்கிய செய்திகள்

எஸ்.பி. நாவின்ன சஜித் பக்கம் தாவல்!

ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியிலிருந்து விலகி ஐக்கிய தேசியக்கட்சிக்கு ஆதரவு வழங்கி – பின்னர் மஹிந்த பக்கம் தாவிய நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. நாவின்ன தற்போது சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்குவதற்காக ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்துகொண்டுள்ளார்.

சஜித் பிரேமதாசவை இன்று சந்தித்த அவர், ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சியின் வெற்றியை உறுதிப்படுத்துவதற்காக பிரசாரம் செய்யப்போவதாகவும் அறிவித்தார்.

 

கருத்து தெரிவிக்க