உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

அதிபர்கள், ஆசிரியர்களின் சுகயீன போராட்டம் – கல்வி நடவடிக்கை பாதிப்பு

அதிபர்கள், ஆசிரியர்களின் சுகயீன போராட்டம் காரணமாக முல்லைத்தீவில் உள்ள பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் பாதிக்கபட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது

அந்த வகையில் முல்லைத்தீவு மாவடடத்தின் துணுக்காய் முல்லைத்தீவு கல்வி வலயங்களுக்கு உட்ப்பட்ட பாடசாலைகள் இயங்கவில்லை

பாடசாலைகள் நுழைவாயில்கள் பூட்டப்பட்ட நிலையில் இருப்பதை அவதானிக்க கூடியதாக இருந்தது

கருத்து தெரிவிக்க