உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

பயங்கரவாதத்தை ஒழிக்க சர்வதேசத்துடன் இணைய தயார் – பிரதமர்

பயங்கரவாத அச்சுறுத்தலை இல்லாமல் செய்வதற்கு சர்வதேச நாடுகளுடன் ஒன்றிணைந்து செயற்பட இலங்கை தயாராக இருப்பதாக பிராதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

மாலைதீவு நாடாளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை சிறப்புரை ஆற்றிய போதே ரணில் விக்ரமசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க