விளையாட்டு செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக மீண்டும் ரவி சாஸ்திரி!

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக ரவி சாஸ்திரி மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக செயற்பட்டுவந்த ரவி சாஸ்திரியின் பதவிக்காலம் நிறைவடைந்த நிலையில் புதிதாக தலைமை பயிற்சியாளரை தெரிவு செய்வதற்காக இந்திய கிரிக்கெட் சபை விண்ணப்பங்களை கோரியிருந்தது.

இதற்கான விண்ணப்பங்கள் ஆய்வு செய்யப்பட்ட நிலையில் இறுதியில் ரவிசாஸ்திரியை மீண்டும் தலைமை பயிற்சியாளராக தெரிவு செய்யபப்ட்டுள்ளார்.

இவர் 2021 வரை இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக செயற்படுவார் என குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க