பொன்மொழிகள்

அடக்கம்! – ரமணமகரிஷி

தவறான செயல்களைச் செய்துவிட்டு, அகந்தையின் காரணமாக அதை மறைத்தல் கூடாது. எனவே குற்றங்களைச் செய்யும் பழக்கத்தை விட்டுவிட்டு நல்ல ஒழுக்கத்துடன் வாழப்பழுகுதலே சிறப்பு. அது போன்று தீமைகளைச் செய்யாதீர்கள். புதிய வாசனைகளைச் சேர்த்துக் கொள்ளாதீர். தேவையற்ற சுமைகளைச் சுமக்காமல் இருங்கள். ஆகவே, நீங்கள் எவ்வளவுக்கெவ்வளவு அடங்கி பணிவாக இருக்கிறீர்களோ அத்தனைக்கத்தனை எல்லாவிதத்திலும் உங்களுக்கு  நல்லது.

கருத்து தெரிவிக்க