உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

சமன் திஸாநாயக்க உள்ளிட்ட நான்கு பேருக்கு மீண்டும் விளக்கமறியல்!

எவன்காட் விவகாரம் தொடா்பில் கைது செய்யப்பட்ட காவல்துறை ஆணைக்குழுவின் செயலாளா் சமன் திஸாநாயக்க உள்ளிட்ட நான்கு பேர் மீண்டும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

அவா்களை இன்றைய தினம் காலி நீதவான் நீதிமன்றில்  முன்னிலைப்படுத்திய போது எதி்ாவரும் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க