பொன்மொழிகள்

சிந்தனைத்துளிகள் சில! – அறிஞர் அண்ணா

  • நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும், இனி நடப்பவை நல்லவையாக இருக்கட்டும். ஆகவே
    ஊக்கத்தைக் கைவிடாதே அதுதான் வெற்றியின் முதல் படிக்கட்டு.
  • ஒரு நல்ல நூலைப் போலச் சிறந்த நண்பனும், நெருக்கமான உறவினனும் வேறு இல்லை.
  • அறிவாலும் ஆற்றலாலும் ஆகாதகாரியம் இல்லை. அறிவும் ஆற்றலும் சேர்ந்து உழைத்தால் வெற்றி நிச்சயம்.
  • உழைக்கிறவனை ஒடுக்குவதற்கு ஓர் இயந்திரம், அதற்குப் பெயர் ஜாதி. ஏழைகளை வஞ்சிக்க ஓர் ஏற்பாடு. அதற்குப் பெயர் மதம்.

கருத்து தெரிவிக்க