உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

“ஆவா” குழுவை சேர்ந்த மூவர் கைது!

ஜூலை 20 ஆம் திகதி மானிப்பாய் பிரதேச வீடொன்றின் மீது தாக்குதல் மேற்கொண்டு காவல்துறையினருடன் மோதலில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பில் 3 பேர் கைதுகுழுவை சேர்ந்த செய்யப்பட்டுள்ளனர்.

நேற்றைய தினம் குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

குறித்த சந்தேக நபர்கள் 18 -20 இடைப்பட்ட வயதுடையவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

“ஆவா” குழுவை சேர்ந்தவர்களே இவ் வாறு கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க