உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

பிரமந்தனாறு பாடசாலையில் புதிய செயற்பாட்டு வகுப்பறை கட்டடம் இன்று திறப்பு

கிளிநொச்சி பிரமந்தனாறு மகாவித்தியாலயத்தில் 84 லட்சம் பெறுமதியான புதிய செயற்பாட்டு வகுப்பறை கட்டடம் இன்று நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

குறித்த நிகழ்வு இன்று காலை 9 மணியளவில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் கலந்து கொண்டு கட்டடத்தினை திறந்து வைத்துள்ளார்.

மேலும், கட்டடம் திறந்து வைக்கப்பட்டதை தொடர்ந்து பாடசாலை ஒன்றுகூடல் மண்டபத்தில் நிகழ்வுகள் இடம்பெற்றன.

கருத்து தெரிவிக்க