உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்புதியவை

Update-சிறைத்தண்டனை பெற்ற காவல்துறை அதிகாரிக்கு பிணை

ஊழல் குற்றச்சாட்டின் பேரில் இன்று கொழும்பு நீதிவான் நீதிமன்றால் 3வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் பிரதி காவல் துறை அதிபர் ஹெக்டர் தர்மசிறி பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார்.  அவரின் பிணை கோரிக்கையை ஏற்று நீதிவான் பிணை அனுமதியை வழங்கினார்.

கருத்து தெரிவிக்க