கல்கிஸ்ஸ கரையோர வீதி பகுதியில் காலி வீதிக்கருகில் 19 வயதுடைய இளைஞனொருவன் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்திருந்தார்.
இந்நிலையில் குறித்த துப்பாக்கிச்சூட்டை நடத்துவதற்கு உந்துருளியை செலுத்திய சந்தேக நபர் பன்னிபிட்டிய மாகும்புர பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளாரென தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து தெரிவிக்க